உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல்
2019 ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமான கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வினை இன்றையதினம் ஒழுங்கு செய்திருந்தோம்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்