திருகோணமலை மூதூர் பாமகள் தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது நேற்றையதினம் அப்பாடசாலையின் அதிபர் ஏ.வில்வராஜா தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அவரது அழைப்பினை ஏற்று அம்மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் முகமாக குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை கண்டுகளித்த்ததுடன்மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வின் போது எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், திரு.P.கருணாகரன் உதவிக்கல்வி பணிப்பாளர் (இசை), மற்றும், பிரதி அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்