அம்பாறை மாவட்ட வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
உள்ளூராட்சிசபை தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது (29/ 01/ 2023) நேற்றைய தினம் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. இதன் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு, திருக்கோயில் போன்ற உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த 24 வட்டாரங்களிலிருந்தும் பலவெற்றி வேட்பாளர்கள் அறிமுகம்செய்யப்பட்டனர்.
குறித்த அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போது மக்களின் எழுச்சி ஆரவாரமானது எம்மை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. உண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தெளிவான இலக்கினையும், குறிக்கோளினையும் நன்கு உணர்ந்த அம்மக்கள் அவர்களின் எதிர்கால சந்ததிக்கான எமது பயணத்தில் இணைய திடசங்கர்ப்பம் புகுந்துள்ளமையினை எம்மால் கூர்ந்து அவதானிக்க முடிந்தது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்