புதூர் 20 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட புதூர் 20 ஆம் வட்டாரத்திற்கான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் காரியாலயம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் திறந்துவைக்கப்படவுள்ளது.