06/ 12/ 2022 இன்று பாராளுமன்றில்
விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் உரையாற்றியமையினைட்டு மகிழ்ச்சி. இருந்த போதிலும் எனக்கு முன்னர் உரையாற்றிய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய விவாதத்தின் போது ஒதுக்கப்பட்ட நேரத்தினை விட அதிக நேரத்தினை எடுத்திருந்தமையினால் குறுகிய நேரம் மாத்திரமே எனக்கு உரையாற்ற கிடைத்திருந்தது. எனவே எனது உரையினை சுருக்கமாக நிறைவுசெய்யவேண்டிய நிலை தோற்றம் பெற்றிருந்தது.
ஏனைய செய்திகள்
எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் (இணைப்பாக்கம்) யோகராச சந்திரகுமார் அ
திகிலிவெட்டை பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்தி மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் மு
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சேம்பையடி ஆற்றுக்குக் குறுக்காக பாலம் அ
''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவா