உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமியக்  குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/ உறுகாமம் சரஸ்வதி வித்தியாலய நூலகத்திற்கு தேவையான பெறுமதிமிக்க புத்தகங்களை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் வழங்கி வைக்கவுள்ளார்.