முதற்கட்டமாக 5 மில்லியன் பெறுமதியான வேலைகள் கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவிற்கு அமைவாக கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழக மைதானத்திற்கான வேலைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் மதிப்பிற்குரிய திரு. க. ஜோகவேல் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.