ஆரையம்பதி பரமன் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட ஆரையம்பதி பரமன் வீதி அமைக்கும் பணி கெளரவ பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது