ஐயங்கேணி கிராமத்தில் கைதான ஐவருக்கு பிணை வழங்கிய பிரபல சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர்.

ஐயங்கேணி கிராமத்தில் கைதான ஐவருக்கு பிணை வழங்கிய பிரபல சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர்.

இன்றைய தினம் ஐயங்கேணி கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மக்கள் குடியிருப்பிற்குமத்தியில் குறிப்பாக பிரதான மின்மாற்றிக்கு(Transformer)அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க முற்பட்ட சமயம் பிரதேசவாசிகள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக நான்கு பெண்களும் ஒரு ஆணும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிற்பாடு எமது கட்சியின் பிரபல சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்களுடைய தலையீட்டுடன் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுஅவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான