சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

02/03/2021 சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு... இன்று எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன் அவர்களின்முன்னெடுப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் அமைந்துள்ள யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது . அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைவாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினுடைய முன்னெடுப்பின் கீழ் இலங்கை பூராகவும் 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சீலாமுனை யங்ஸ்டார் மைதானம்எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சநதிரகாந்தன் அவர்களினால் விருத்தி செய்யப்படவுள்ளது...

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான